இந்த நிறுவனங்களுக்குதான் இனி சுக்கிர திசை... குவிந்து கிடக்கும் வேலைகள்.. 50 லட்சம் வரை சம்பளம்!

பெங்களூரு: கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஆன்லைனுக்கு அனைத்து வணிகங்களும் மாற விரும்புவதால் அதற்கான சேவைகளை செய்து தரும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இப்போதைக்கு வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ள முக்கியமான தொழில் என்றால் இந்த பி2பி ஸ்டார் அப் நிறுவனங்கள் தான்.பி 2

from Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil - Oneindia Tamil https://ift.tt/39jIoZn
via IFTTT

No comments:

Post a Comment