அட ஒரு மார்க்குகூட விடலை...பூரா மார்க்கையும் அள்ளிய உபி மாணவி!!

லக்னோ: இன்று வெளியாகி இருக்கும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவைச் சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின் 600க்கு 600 மார்க் எடுத்துள்ளார். இவர் ஒரு பாடத்தில் கூட ஒரு மார்க் கூட இழக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/302Y6ni
via IFTTT

No comments:

Post a Comment