புதிய டிஜிபி... திண்டுக்கல் எஸ்.பி.யாக சைலேந்திரபாபு நடத்திய முதல் என்கவுண்ட்டர் 'நக்சலைட் நாகராஜன்'

சென்னை: தமிழக காவல்துறை தலைவராக (டி.ஜி.பி.) சி. சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்க உள்ளார். 1990களின் தொடக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய போது, பதுங்கி இருந்த நக்சலைட் நாகராஜன் என்ற வெடிகுண்டு நாகராஜனை சுட்டு வீழ்த்தியதுதான் டி.ஜி.பி. சி. சைலேந்திரபாபுவின் முதல் என்கவுண்ட்டர். போக்சோ உள்ளிட்ட 9 வழக்குகளில் சிக்கிய சிவசங்கர் பாபா.. 3 நாட்கள் சிபிசிஐடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x7eAdv
via IFTTT

No comments:

Post a Comment