டெல்டா பிளஸ் வேக்சின் மட்டும் போதாது.. இது இருந்தால்தான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.. WHO தகவல்

ஜெனீவான: தடுப்பூசி மற்றும் முறையாக மாஸ்க் அணிவதன் மூலம் டெல்டா பிளஸ் கொரோனாவா எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார். உலகின் அனைத்து நாடுகளும் தற்போது கொரோனாவை சமாளிப்பதிலேயே பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தின. இருந்தாலும்கூட உருமாறிய கொரோனா

from Oneindia - thatsTamil https://ift.tt/3diFXct
via IFTTT

No comments:

Post a Comment