ஸ்ரீநகர்: தென்மேற்குப் பருவமழை நாட்டின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழையும் நிலச்சரிவும் ஏற்படும் என்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f5ZJJf
via IFTTT
No comments:
Post a Comment