தூத்துக்குடி: மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். என்றும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்படி பள்ளிகள் திறக்கப்படும் போது, பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SOsjXE
via IFTTT
No comments:
Post a Comment