சென்னை: சர்வதேச சட்டங்களைப் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்கு உரியது எனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இது குறித்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன் கோடியக்கரை கடல் பகுதியில் மீன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/37i4wD6
via IFTTT
No comments:
Post a Comment