நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி.. பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது

தஞ்சாவூர்: நிதி நிறுவனம் நடத்தி கும்பகோணத்தில் பொதுமக்களிடம் பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும் எம் ஆர் கணேஷ், எம் ஆர் சுவாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ்- எம்.ஆர்.சுவாமிநாதன். ஸ்ரீநகர் காலணி, தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருவரும் விக்டரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AhE894
via IFTTT

No comments:

Post a Comment