டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 70 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த இலக்கை எட்டுவதற்காக உழைத்த அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி என்றும் இதன் மூலம் கொரோனாவை இந்தியா வெல்லும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38RJNXD
via IFTTT
No comments:
Post a Comment