விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு- உ.பி.யில் மகா பஞ்சாயத்து- திரண்ட விவசாயிகள்- பாரத் பந்த் போராட்டம்?

முசாஃபர்நகர்: மத்திய பாரதிய ஜனதா அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகரில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முசாஃபர்நகரில் குவிந்துள்ளனர். மத்திய பா.ஜ.க. அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DSfjDg
via IFTTT

No comments:

Post a Comment