ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போதே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி.. மாஜி ஊராட்சி தலைவர் பகீர்

ஊட்டி: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ர போதும் கொடநாடு எஸ்டேட்டில் ஒரு முறை கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் ஆனால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாததால் தப்பி ஓடியதாகவும் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பொன்தோஸ் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டானது அவர் கோடை காலத்தில் பயன்படுத்தி வந்தார். கிட்டத்தட்ட சிறிய தலைமைச்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YsYj6e
via IFTTT

No comments:

Post a Comment