மனைவி, மகனை பறிகொடுத்துவிட்டு.. அத்தனை துக்கத்திலும் களத்திற்கு வந்த திமுக எம்எல்ஏ.. நெகிழ்ச்சி உதவி

ஓசூர்: கடந்த வாரம் கார் விபத்து ஒன்றில் மகனை பறிகொடுத்த ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நேற்று இளைஞர் ஒருவருக்கு அவசர நிதி உதவி செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் நடந்த கார் விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் உட்பட 7 பேர் கடந்த வாரம் உயிரிழந்தனர். பெங்களூர் கோரமங்களா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h6778i
via IFTTT

No comments:

Post a Comment