மோடி அரசு எல்லாத்துலயும் தோற்றுவிட்டது.. பொறுப்பு மட்டும் நானா.. சுப்பிரமணியன் சாமி சுளீர்

டெல்லி: பொருளாதாரம், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடியின் அரசுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று குறிப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cM4eXV
via IFTTT

No comments:

Post a Comment