தென்னாப்பிரிக்க பயணி எப்படி வந்தார்? பெங்களூரில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட அந்த நொடி- நடந்தது என்ன?

பெங்களூர்: கடைசியில் பயந்தபடியே இந்தியாவிலும் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட தீவிரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஓமிக்ரான் பெங்களூரில் இரண்டு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரில் ஒரு மருத்துவர் இன்னொரு தென்னாப்பிரிக்க பயணி ஆகியோரிடம் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க 30 நாடுகளில் அதிகாரபூர்வமாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் கொண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Dn33ca
via IFTTT

No comments:

Post a Comment