இஸ்லாமாபாத்: எப்படியாவது தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் இம்ரான்கான் , நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பிலிருந்து விலகி இருங்கள் என்று தன்னுடைய கட்சி எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.. ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி
from Oneindia - thatsTamil https://ift.tt/NaVrjGc
via IFTTT
No comments:
Post a Comment