அமெரிக்காவின் சதி.. போகிற போக்கில் வாயை விட்ட இம்ரான்.. பாய்ந்து வந்த வெள்ளை மாளிகை.. பளீர் பதிலடி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் சதி செய்ததாக இம்ரான் கான் குற்றச்சாட்டி உள்ளார். அமெரிக்காவை பற்றி இவர் தாக்கி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அறிவித்துவிட்டார். அதோடு வரும்

from Oneindia - thatsTamil https://ift.tt/0MPQRLA
via IFTTT

No comments:

Post a Comment