மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் எனவும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் போரினால் இரு நாட்டு ராணுவங்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/n8OPb12
via IFTTT
No comments:
Post a Comment