கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி பிரிவு ஆட்சியராக, சார் ஆட்சியர் ராஜாமணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்
from Oneindia - thatsTamil https://ift.tt/tfO5lU6
via IFTTT
No comments:
Post a Comment