காஷ்மீர் டிஜிபி படுகொலை-உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கான சிறு பரிசாம்..பயங்கரவாத இயக்கம் கொக்கரிப்பு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த்குமார் லோஹியா (லோகியா) படுகொலைக்கு பொறுப்பேற்பதாக பயங்கரவாத இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய தாக்குதல்கள் தொடரும் எனவும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. ஜம்மு நகரில் உதய்வாலா பகுதியில் சிறைத்துறை டிஜிபி லோஹியா வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டிஜிபியாக அவர் பதவி உயர்வு பெற்றார். {image-newproject9-1664867710.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/hz0WNV7
via IFTTT

No comments:

Post a Comment