11 குழந்தைகள் போதாதாம்! குடும்ப கட்டுப்பாடு செய்த மனைவியை வீட்டைவிட்டே துரத்தியவர்! நம் நாட்டில்தான்

புவனேஸ்வர்: தனக்குத் தெரியாமல் தனது மனைவி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கணவன், அவரையும், 11 குழந்தைகளையும் வீட்டைவிட்டுத் துரத்திய கொடூர சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பிறந்து 20 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 11 குழந்தைகளுடன் தெருவில் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். போதிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wasAOPj
via IFTTT

No comments:

Post a Comment