அங்காரா: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு பின்னரும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TBbdAW1
via IFTTT
No comments:
Post a Comment