அவருக்கு இடம் கொடுத்தே ஆகணுமா? ரோஹித் சர்மாவின் சூசக பேச்சு.. இதுதான் சரி.. டீமிற்கு பறந்த மெசேஜ்

இந்தூர்: நாளை இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்க உள்ளது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்திய அணி நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் சிலர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VRhWMaJ
via IFTTT

No comments:

Post a Comment