டீச்சருக்கு எச்ஐவி.. துளி ரத்தம்கூட மேல பட்டுடக்கூடாதாம்.. அதுக்குன்னு இப்படியா? அறியாமையின் உச்சம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரை நீண்ட விடுமுறையில் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு ஆசிரியர் பணிக்காக ஒருவர் புதியதாக சேர்ந்திருக்கிறார். இவர் மீது எந்த குற்றச்சாட்டும் இருந்ததில்லை. வேலை விஷயத்தில் மிகவும் நேர்த்தியாக நடந்துகொள்ளும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PHASkFx
via IFTTT

No comments:

Post a Comment