வாஷிங்டன்: 28 வயதே ஆன இளம்பெண் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கை, கால்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் கர்ப்பமடையும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். அதில் பிரசவ வலி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fgGoa5O
via IFTTT
No comments:
Post a Comment