Click here to see the BBC interactive மோட்டார் சைக்கிள் தலைகவசத்தினால் தாக்குதல் நடத்தி, ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 3 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் 28ம் தேதி வரை மாகொல பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்குமாறு மத்துகம நீதவான்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/P2Y34cw
via IFTTT
No comments:
Post a Comment