\"உங்க கையில தான் இருக்கு..” விடிந்தால் தீர்ப்பு.. உடனே சென்னைக்கு பறந்து வந்த ஓபிஎஸ் சொன்ன வார்த்தை!

சென்னை : அதிமுகவில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் சட்டப் போராட்டத்தில் இன்று (மார்ச் 28) முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளிக்கவுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், "இந்த தீர்ப்பு உங்க கையில தான் இருக்கு" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qgen5Pv
via IFTTT

No comments:

Post a Comment