மாமா.. மாப்ளே! உடலும் மனசும் குளிருதே -தென்காசி திருவிழாவில் இந்துக்களின் தாகம் தீர்த்த முஸ்லிம்கள்

பாதுகாப்பா இருக்கோம்.. பீகார் அதிகாரிகளிடம் சொன்ன ஊழியர்கள்.. தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொன்ன டீம் தென்காசி: தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவுக்கு வருகை தந்த ஏராளமான இந்து பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து தாகம் தீர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/A4eR35b
via IFTTT

No comments:

Post a Comment