வந்தே பாரத் எதிரொலி.. கோவை மக்களே.. 3 முக்கிய ரயில்களின் நேரம் நாளை முதல் மாறுகிறது!

சென்னை: சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்க நேரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் புதிய ரயில் சேவையை இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/q7KHTef
via IFTTT

No comments:

Post a Comment