\"எட்றா கைய\".. நைட் நேரத்தில் பஸ்ஸூக்குள் \"சில்மிஷம்\".. பெண் போலீஸையே சீண்டியது யார் தெரியுமா.. அடச்சீ

ஊட்டி: நபர் ஒருவர் குடிபோதையில் தாக்கியதால், பெண் போலீஸ் காயமடைந்துள்ளார்.. இப்போது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது குன்னூரில்? நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கொம்பை.. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்.. 30 வயதாகிறது. இவர் 2 நாள் முன்பு, பணி நிமித்தமாக கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறார்.. அங்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RvxZftT
via IFTTT

No comments:

Post a Comment