நீலகிரி: ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய தெப்பக்காடு பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பொம்மன்-பெள்ளி கதையை நினைவுப்படுத்தி பிரதமர் மோடி ஆறுதல் கூறி அவர்களின் சேவையை பாராட்டி வாக்குறுதியும் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி நேற்று முதல் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் சுற்றுப்பயணம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MvYBU5S
via IFTTT
No comments:
Post a Comment