கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து அடித்து வெளுத்த மனைவி!

திருப்பதி: நெல்லூரில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து மனைவி, உறவினர்கள் முன்னிலையில் வைத்து ஆவேசமாக அடித்து திட்டியதுடன்,நியாயமும் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர், பதில் சொல்ல முடியாமல் பதறியடி காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமூகத்தில் உள்ள தவறான உறவுகள் குடும்பங்களை துண்டாடுகின்றன. கணவன் மனைவியை ஏமாற்றுகிறார், மனைவி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Efd6IRv
via IFTTT

No comments:

Post a Comment