திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் ரூ150 கோடி பொதுமக்களிடம் வைப்பு நிதியாக பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3s5URrJ
via IFTTT
No comments:
Post a Comment