மணிப்பூர்:தமிழர்கள் வாழும் மோரேவில் பெரும் இன மோதல்-வீடுகள் தீக்கிரை- பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு!

மோரே: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதலில் பல வீடுகள் எரிந்து தீக்கிரையாகின. இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oNxeQgF
via IFTTT

No comments:

Post a Comment