மாஸ்கோ: உக்ரைனை கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறும் நிலையில் அந்நாடு மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான் ரஷ்யா வளர்த்த வாக்னர் குழு எனும் கொடூரமான 25 ஆயிரம் பேர் கொண்ட கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக கிளம்பி இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MLFr81Q
via IFTTT
No comments:
Post a Comment