வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று அதிபர் ஜோபைடன், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமை பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி கவனத்தை ஈர்த்த பெண் பத்திரிகையாளர் பற்றிய முக்கியமான பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JQji6dr
via IFTTT
No comments:
Post a Comment