லக்னோ: மாநிலம் முழுவதும் 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், மற்றும் அதை பெறுவதற்கான விதிமுறைகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வகுத்திருக்கிறது. உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qrpX4l2
via IFTTT
No comments:
Post a Comment