ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு.. அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பேர் சிக்கித் தவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் 21 பேர் பனிச்சரிவில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார். இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பனிலிங்கம் 3888 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் இருப்பதால் இங்கு கடுங்குளிர், உறை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zVZ0gNO
via IFTTT

No comments:

Post a Comment