லடாக்: லடாக் அருகே கார்கில் பகுதியில் இன்று காலை 7.38 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் நிலநடுக்கத்தை கண்காணித்து பதிவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xI1Mdcm
via IFTTT
No comments:
Post a Comment