பாட்னா: காதல் எதையும் செய்ய தூண்டும்போலும்.. காதலுக்கு கண்ணில்லை என்பதும் உண்மைதான் போலும்.. இருட்டில் ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்களேன்..!!!கடந்த வருடம் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விசித்திர சம்பவம் நடந்தது.. கரெக்ட்டா சாயங்கால நேரம் ஆனால், அந்த கிராமத்தில் கரண்ட் கட் ஆகிவிடுமாம். குழப்பம்: எப்படி தினமும் கரண்ட் போகும்?
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PsFgk9X
via IFTTT
No comments:
Post a Comment