அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி... உளவுத் துறை எச்சரிக்கை!

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்.பி.க்களுடன் நாளை அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்கு செல்கிறார். மேலும், ராமஜென்ம பூமி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ZvzYrJ
via IFTTT

No comments:

Post a Comment