மதுரை: மதுரையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த இருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் ஒருவர் பலியாகிவிட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் இருவரும் கடந்த 12-ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IT66i2
via IFTTT
No comments:
Post a Comment