சென்னை; தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்திதான் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்தான் அதிகம் பணிபுரிகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NpVcpH
via IFTTT
No comments:
Post a Comment