சென்னை: பிக் பாஸ் வீட்டில் இப்போதுதான் பலரது உண்மையான சுயரூபம் தெரிய ஆரம்பித்துள்ளது. ஒவ்வொருவரும் எப்படி போலியாக பேசிச் சிரித்து வருகின்றனர் என்பது நேற்றைய நாமினேசனில் தெரிய வந்தது.அதனால் இனி வரும் நாட்களில் போட்டியாளர்கள் இன்னும் உஷாராகவே விளையாடுவார்கள் எனத் தெரிகிறது. அதனால் நிச்சயம் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம்.இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நேற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LzV7gI
via IFTTT
No comments:
Post a Comment