'சிலை கடத்தல்'.. டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய ஹைக்கோர்ட் மறுப்பு

சென்னை: சிலை கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்ததாகவும், அதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mq1tV7
via IFTTT

No comments:

Post a Comment