சென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த நபர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்டூர் அருகேயுள்ள பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (55). இவர் சென்னையில் கட்டுமான பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். எக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்?

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WYQUs3
via IFTTT

No comments:

Post a Comment