ஒரே அறிவிப்பில்.. டாப் கியர் போட்டு தட்டி தூக்கிய மத்திய அரசு.. இடம்பெயர் தொழிலாளர்கள்.. வேலை, உணவு!

சென்னை: ஒரே அறிவிப்பில் டாப் கியர் போட்டு அடித்து தூக்கி விட்டது மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை, உணவு என அத்தனை அம்சங்களையும் வழங்க அதிரடி அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! கூலி வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற எழுதப்பட்ட விதியுடன் நகர்ந்தவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.. இன்னதுதான் வேலை, இன்னதுதான் வருமானம் என்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LvkRJG
via IFTTT

No comments:

Post a Comment