May 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்!

- எழுத்தாளர் லதா சரவணன் வியர்வைகளால் கவிதை எழுதி உழைப்பு என்னும் உறையில் இட்டு அதன் ஊதியமாய் சில வெண்மணிகளைப் பெறும் போது கீற்றாய் வெளிப்படும் புன்னகைக்கு ஈடாகாது எந்த உதட்டுச்சுழிப்பும். என்றுமே உழைப்பிற்கென்று தனி மதிப்பு உள்ளது. துள்ளித்திரியும் காலத்தில் கூட நம்மையும் அறியாமல் உழைப்பு நம்மோடு இணைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. நாம் தான் அதை

from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/2yiNhni
via IFTTT

No comments:

Post a Comment