அடுத்தடுத்து மரணம்.. 2 நாளில் 38 பேர்.. பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் மர்மமாக பலி.. போலீஸ் விசாரணை!

சண்டிகர்: பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் 38 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் மது கிடைக்காத குடிகாரர்கள், கள்ள சாராயம் காய்ச்சுவது, போதைக்காக புதிய போதை வஸ்துக்களை நாடுவது என்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31arKHI
via IFTTT

No comments:

Post a Comment