செத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலையில் இருந்து வெளியேறும் மரபுவழி நீர்ப்பாதையை இடைமறித்து ராஜவாய்க்காலில் கட்டியுள்ள தடுப்பணையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடகனாற்றில் நீர்வரத்து இல்லாமல் அந்த ஆறே செத்துகிடக்கிறது; ஆகையால் இந்த தடுப்பணையை உடனே அகற்ற வேண்டும் என்று குடகனாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடகனாறு பாசன பகுதி விவசாயிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mYG9AT
via IFTTT

No comments:

Post a Comment