டெல்லி: தேசிய பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகள் பயன்படுத்துவதற்கான உச்ச வரம்பு 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, கொரோனாவை விரைவில் ஒழிக்க மாநில அரசுகள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mJ627M
via IFTTT
No comments:
Post a Comment